கருணை கொல்
கருணை கொல் | கவிப்பித்தன் kavippithan.com · தமிழ் கவிதை – கருணை கொல் – பிரபுராஜ் | எழுத்தாளர் · சமூக நீதிக் கவிதை கருணை கொல் உயர் பயமுறுத்து உயிர் வலி கொடுத்து கயவர் இவரென்றால் கருணைகள் எதற்கு — இவர் வழி காமம் கருவறுக்க கனவிலும் கயமைகள் — வரமறுக்க இவ் உயிர் உயர்வோ உயிர் கொல்லத் தயங்கேல் பிழையென்றறிவின் பிணமாக்கி விடுங்கள் யாராகிலும் யாமாகிலும். கவிதை விளக்கம் கவிதையின் பொருளும் சாரமும் […]
