சமூகம்

சமூக கவிதைகள் — Poems that reflect
society, social problems, justice,
humanity and real life experiences.

கருணை கொல்

கருணை கொல் | கவிப்பித்தன் kavippithan.com · தமிழ் கவிதை – கருணை கொல் – பிரபுராஜ்  |  எழுத்தாளர் · சமூக நீதிக் கவிதை கருணை கொல் உயர் பயமுறுத்து உயிர் வலி கொடுத்து கயவர் இவரென்றால் கருணைகள் எதற்கு — இவர் வழி காமம் கருவறுக்க கனவிலும் கயமைகள் — வரமறுக்க இவ் உயிர் உயர்வோ உயிர் கொல்லத் தயங்கேல் பிழையென்றறிவின் பிணமாக்கி விடுங்கள் யாராகிலும் யாமாகிலும். கவிதை விளக்கம் கவிதையின் பொருளும் சாரமும் […]

கருணை கொல் Read More »

தனிமைக் காதலன்

தனிமைக் காதலன் | கவிப்பித்தன் kavippithan.com · தமிழ் கவிதை – தனிமைக் காதலன் – பிரபுராஜ்  |  எழுத்தாளர் · வாழ்க்கை உண்மைக் கவிதை தெரிந்தவர்களை வெறுத்து விடுகிறோம் தெரியாதவர்களை விரும்பித் தொலைகிறோம் தெரிந்தபின் அவர்களையும் விலக்கி விடுகிறோம் மொத்தத்தில் தனிமையை மட்டும் இழக்க மறுக்கிறோம். தெரியாதவர்விரும்புகிறோம் → தெரிந்த பின்வெறுக்கிறோம் → விலக்கிவிடுகிறோம் → மீண்டும்தனிமை ↺   நிரந்தரமான சுழற்சி   ↺ கவிதை விளக்கம் கவிதையின் பொருளும் சாரமும் 1 தெரிந்தவர்களை

தனிமைக் காதலன் Read More »

வறுமையின் வேதனை

– வறுமையின் வேதனை – உண்டிட உணவும் இல்லை உடுத்திட உடையும் இல்லை மார்பினில் பாலும் இல்லை பாலகன் பார்வையில் ஏக்கமோ குறையவில்லை உண்மையில் உறவும் இல்லை உதவிட யாருக்கும் மனமும் இல்லை — மண்ணை மணப்பதைத்தவிர வேறு வழியும் இல்லை.

வறுமையின் வேதனை Read More »

மனம் விழிப்படு

– மனம் விழிப்படு – அடிக்கொரு மதம் பிடிக்குமே பிணி அறிந்ததை தினம் பகுக்கவே மதி தோல்வியின் பதில் வகுத்ததே விதி மதக் கொள்கையில் மனம் செத்திடும் மதி விஞ்சினால் — மதம் கெஞ்சிடும்.

மனம் விழிப்படு Read More »