– வறுமையின் வேதனை –
கவிதை - தமிழ் காதல் கவிதை படம்
உண்டிட உணவும் இல்லை
உடுத்திட உடையும் இல்லை
மார்பினில் பாலும் இல்லை
பாலகன் பார்வையில்
ஏக்கமோ குறையவில்லை
உண்மையில் உறவும் இல்லை
உதவிட யாருக்கும் மனமும் இல்லை
— மண்ணை மணப்பதைத்தவிர வேறு வழியும் இல்லை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *