கவிப்பித்தன்

Kavippithan

கவியில் காதல் கொண்டு சித்தம் சிதைந்தவன்

22+ கவிதைகள்
8 கவிதைகள்
100% சொந்த படைப்பு
முகவுரை கவிதை
கவிதைப்பித்தனின் முகவுரை
கவி களவு செய்யோமே
எள்ளளவாய் உய்யோமே
எழுத்துரைத்தோன் இயல் கொடுத்தான்
எரியும் தழல் ஆனோமே
எங்ஙனம் யாம் சொல்வோமோ
எமை இகழ்ச்சி செய்தோரை
நன்றி சொல்லி வணங்குகிறோம்
அரன் அறிவான் அது போதுமே – எம்
அரன் அறிவான் அது போதுமே.
வீரம் பெண்மை இயற்கை சமூகம் வாழ்க்கை இறப்பு காதல் கவிதைகள் தத்துவம்
சமீபத்திய படைப்புகள்

கவிப்பித்தனின் கவிதைகள்

தனிமைக் காதலன்

– தனிமைக் காதலன் – தெரிந்தவர்களை வெறுத்து விடுகிறோம் தெரியாதவர்களை விரும்பி விடுகிறோம் தெரிந்தபின் அவர்களையும் விலக்கி விடுகிறோம் மொத்தத்தில்...

மேலும் படிக்க

வதைக்காதே

– வதைக்காதே – தேவை உடல் என்பதற்காய் பெண்ணை வதம் செய்து விடாதே காமம் சுகம் என்பதற்காய் காதல் —...

மேலும் படிக்க

மரணம்

– மரணம் – இறைவன் தன்னை மறவாமல் இருக்க மனிதனுக்கு கொடுத்திட்ட வரம் — மரணம்.

மேலும் படிக்க

வீழினும் வாழும்

Tamil Poetry Warrior - Kavippithan

நித்தம் ஒரு யுத்தம் செய்

அதிலே தினம் சத்தம் செய்

அச்சம் அதை துச்சம் செய்

தீயின் குணம் தீண்டல் செய்

தகணாவது யாரு? - இங்கு

தலையாயது கூறு?

தலை தரை வீழ்ந்திடும் போதும் - நம்

தமிழ் வாழ்ந்திட வேண்டும்....

தனிமைக் காதலன்

– தனிமைக் காதலன் – தெரிந்தவர்களை வெறுத்து விடுகிறோம் தெரியாதவர்களை விரும்பி விடுகிறோம் தெரிந்தபின் அவர்களையும் விலக்கி விடுகிறோம் மொத்தத்தில்...

மேலும் படிக்க

வதைக்காதே

– வதைக்காதே – தேவை உடல் என்பதற்காய் பெண்ணை வதம் செய்து விடாதே காமம் சுகம் என்பதற்காய் காதல் —...

மேலும் படிக்க

மரணம்

– மரணம் – இறைவன் தன்னை மறவாமல் இருக்க மனிதனுக்கு கொடுத்திட்ட வரம் — மரணம்.

மேலும் படிக்க

அவள் கனவு

– அவள் கனவு – ஆகட்டும் அனைத்து பெண்கள் ஆசைகளும் நிலவைத் தொடுவதாய் — ஆதலால் மானம் காக்கும் ஆடைகள்...

மேலும் படிக்க

இரவின் மௌனம்

– இரவின் மௌனம் – நள்ளிரவில் விழித்திருந்து நாள் தோறும் ரசித்திருக்க நிலவே நீ வான் நின்று தினம் தோறும்...

மேலும் படிக்க

கவிதை

– கவிதை – “நீ அழகென்றேன்” “பொய்” என்றால் அவள் — “கவிதைக்கு பொய் அழகு” என்று தெரியாதோ அவளுக்கு

மேலும் படிக்க

அவன் காதல்

– அவன் காதல் – என்னிலும் அதிகமாக உன்னையே நேசித்தான்… — அவன் இறுதி மூச்சுக்காற்று சொன்னது அவளிடம்

மேலும் படிக்க

நாம்

– நாம் – நான் என்பது நரன் நீ என்பது முரண் நாம் என்பது வரம் — அதை செய்யவே...

மேலும் படிக்க

மனம் விழிப்படு

– மனம் விழிப்படு – அடிக்கொரு மதம் பிடிக்குமே பிணி அறிந்ததை தினம் பகுக்கவே மதி தோல்வியின் பதில் வகுத்ததே...

மேலும் படிக்க

வெற்றி பெற்றவர்கள் எல்லாம்

என்னிடம் தோற்றுப்போனவர்கள் தான்

–மரணம் சொன்னது

கவிப்பித்தன்