தனிமைக் காதலன்
Piraburaj– தனிமைக் காதலன் – தெரிந்தவர்களை வெறுத்து விடுகிறோம் தெரியாதவர்களை விரும்பி விடுகிறோம் தெரிந்தபின் அவர்களையும் விலக்கி விடுகிறோம் மொத்தத்தில்…
ராமனும் ராவணனும்
Piraburaj– ராமனும் ராவணனும் – கணவன் ராமனாக இருக்க வேண்டினாலும் அண்ணன் ராவணனாகவே இருக்க வேண்டும் என்றால்.
அவள் ஒரு தேவதை
Piraburaj– அவள் ஒரு தேவதை – பொய்மையை நம்பவில்லை அதனால் உண்மையில் இறந்து விட்டான் — அவள் ஒரு தேவதை.
வறுமையின் வேதனை
Piraburaj– வறுமையின் வேதனை – உண்டிட உணவும் இல்லை உடுத்திட உடையும் இல்லை மார்பினில் பாலும் இல்லை பாலகன் பார்வையில்…
இரவின் மௌனம்
Piraburaj– இரவின் மௌனம் – நள்ளிரவில் விழித்திருந்து நாள் தோறும் ரசித்திருக்க நிலவே நீ வான் நின்று தினம் தோறும்…
முடிவில்லா கதை
Piraburaj– முடிவில்லா கதை – இன்னும் எத்தனை பேனைகளின் ஆயுட் தீர்ந்து போமோ? — உன்னைப்பற்றி நான் எழுதும் போதெலாம்!
அவன் காதல்
Piraburaj– அவன் காதல் – என்னிலும் அதிகமாக உன்னையே நேசித்தான்… — அவன் இறுதி மூச்சுக்காற்று சொன்னது அவளிடம்
மனம் விழிப்படு
Piraburaj– மனம் விழிப்படு – அடிக்கொரு மதம் பிடிக்குமே பிணி அறிந்ததை தினம் பகுக்கவே மதி தோல்வியின் பதில் வகுத்ததே…
