Piraburaj

தனிமைக் காதலன்

– தனிமைக் காதலன் – தெரிந்தவர்களை வெறுத்து விடுகிறோம் தெரியாதவர்களை விரும்பி விடுகிறோம் தெரிந்தபின் அவர்களையும் விலக்கி விடுகிறோம் மொத்தத்தில் தனிமையை மட்டும் இழக்க மறுக்கிறோம்.

தனிமைக் காதலன் Read More »

வறுமையின் வேதனை

– வறுமையின் வேதனை – உண்டிட உணவும் இல்லை உடுத்திட உடையும் இல்லை மார்பினில் பாலும் இல்லை பாலகன் பார்வையில் ஏக்கமோ குறையவில்லை உண்மையில் உறவும் இல்லை உதவிட யாருக்கும் மனமும் இல்லை — மண்ணை மணப்பதைத்தவிர வேறு வழியும் இல்லை.

வறுமையின் வேதனை Read More »

இரவின் மௌனம்

– இரவின் மௌனம் – நள்ளிரவில் விழித்திருந்து நாள் தோறும் ரசித்திருக்க நிலவே நீ வான் நின்று தினம் தோறும் நகைத்திருக்க இரவோடு நானும் உன்னை மனதோடு காதல் கொள்ள வருவாயோ நீயும் இங்கு — ஒருமுறை வாழ்ந்து பார்க்க…

இரவின் மௌனம் Read More »