Piraburaj

தனிமைக் காதலன்

தனிமைக் காதலன் | கவிப்பித்தன் kavippithan.com · தமிழ் கவிதை – தனிமைக் காதலன் – பிரபுராஜ்  |  எழுத்தாளர் · வாழ்க்கை உண்மைக் கவிதை தெரிந்தவர்களை வெறுத்து விடுகிறோம் தெரியாதவர்களை விரும்பித் தொலைகிறோம் தெரிந்தபின் அவர்களையும் விலக்கி விடுகிறோம் மொத்தத்தில் தனிமையை மட்டும் இழக்க மறுக்கிறோம். தெரியாதவர்விரும்புகிறோம் → தெரிந்த பின்வெறுக்கிறோம் → விலக்கிவிடுகிறோம் → மீண்டும்தனிமை ↺   நிரந்தரமான சுழற்சி   ↺ கவிதை விளக்கம் கவிதையின் பொருளும் சாரமும் 1 தெரிந்தவர்களை […]

தனிமைக் காதலன் Read More »

ராமனும் ராவணனும்

ராமனும் ராவணனும் | கவிப்பித்தன் kavippithan.com · தமிழ் கவிதை – ராமனும் ராவணனும் – பிரபுராஜ்  |  கவிஞர் · சமூகக் கவிதை கணவன் ராமனாக இருக்க வேண்டினாலும் அண்ணன் ராவணனாகவே இருக்க வேண்டும் என்றால். இராமன் கணவன் · ஏகபத்தினி விரதன் ஒரே மனைவியை மட்டும் காதலித்தவன்; ஆனால் சமூகத்தின் கேள்விக்கு முன்பு மனைவியை தனிமையில் விட்டான். இராவணன் அண்ணன் · தங்கையின் கேடயம் நாட்டையும் உயிரையும் இழந்தாலும் தங்கையை அவமானப்படுத்தியவர்களை ஏற்க மறுத்தவன்.

ராமனும் ராவணனும் Read More »

வறுமையின் வேதனை

– வறுமையின் வேதனை – உண்டிட உணவும் இல்லை உடுத்திட உடையும் இல்லை மார்பினில் பாலும் இல்லை பாலகன் பார்வையில் ஏக்கமோ குறையவில்லை உண்மையில் உறவும் இல்லை உதவிட யாருக்கும் மனமும் இல்லை — மண்ணை மணப்பதைத்தவிர வேறு வழியும் இல்லை.

வறுமையின் வேதனை Read More »

இரவின் மௌனம்

– இரவின் மௌனம் – நள்ளிரவில் விழித்திருந்து நாள் தோறும் ரசித்திருக்க நிலவே நீ வான் நின்று தினம் தோறும் நகைத்திருக்க இரவோடு நானும் உன்னை மனதோடு காதல் கொள்ள வருவாயோ நீயும் இங்கு — ஒருமுறை வாழ்ந்து பார்க்க…

இரவின் மௌனம் Read More »